March 28, 2024

Industry

நூல் விலை ரூ.5-ல் இருந்து ரூ.10 ஆக உயர்வு: தொழில்துறையினர் அதிர்ச்சி

திருப்பூர் : நடப்பு மாதம் முதல் 2 வாரத்துக்கான நூல் விலையை நூற்பாலைகள் மார்ச் 1-ம் தேதி அறிவித்தன. இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது....

சென்னையை தாண்டி திரையரங்குத் தொழிலை விரிவுபடுத்தும் ஏஜிஎஸ்

கடலூர்: புதுப்பொலிவுடன் நவீன தொழில்நுட்பங்களுடன் ஏஜிஎஸ் கிருஷ்ணாலயா கடலூரில் உதயமானது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திரைப்பட தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஏஜிஎஸ்...

உலகத்தில் உள்ள அனைத்த தமிழர்களையும் ஒருங்கிணைக்கும் அயலக தமிழர் தினவிழா

சென்னை: அயலகத் தமிழர் தினவிழா... சென்னையில் நடைபெறும் அயலகத் தமிழர் தின விழா உலகத்தில் உள்ள அனைத்துத் தமிழர்களையும் ஒன்றிணைப்பதாக தெரிவித்த இங்கிலாந்தின் ஏம்ஸ் ப்ரி நகர...

செங்கல்பட்டு மாவட்டத்தில் நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழில்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மண்பாண்ட தொழில் மற்றும் அதன் விற்பனை நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இவற்றை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

தமிழ்நாடு எப்போதுமே தொழில், கலாச்சாரத்திற்கு சிறந்த மாநிலம்… முகேஷ் அம்பானி பேச்சு

சென்னை: தவிக்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்....

கடலூர் சிப்காட் வளாகத்தில் தொழில் முதலீடு தொடர்பான கருத்தரங்கு

கடலூர்:கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள சிப்காட் தொழிற்சாலை கூட்டமைப்பு அலுவலக அரங்கில் உலகத் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்ந்து மாநில சிப்காட் திட்ட மேலாண்மை இயக்குனர் டாக்டர்...

தமிழகம் தொழில் மற்றும் கலாச்சாரத்திற்கு சிறந்த மாநிலம்: முகேஷ் அம்பானி!

சென்னை: தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். சென்னையில்...

நலத்திட்ட உதவி வழங்கும் போது நெரிசலில் சிக்கி டி.ராஜேந்தர் மயக்கம்

தூத்துக்குடி: டி.ராஜேந்தர் மயக்கமடைந்தார்... தூத்துக்குடியில் நலத்திட்ட உதவி வழங்கும் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி நடிகர் டி.ராஜேந்தர் மயக்கமடைந்தார். திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென்...

டெல்டாவில் விடிய விடிய மழை… 2.15 லட்சம் மீனவர்களின் தொழில் முடக்கம்

திருவாரூர்: டெல்டா மாவட்டங்களிலும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், வேளாங்கண்ணி, திருக்குவளை, திருமருகல், கீழ்வேளூர் பகுதியில் நேற்றிரவு முதல்...

சென்னையில் புயல் வெள்ள பாதிப்பு… பேரிடர் நிதி ஒதுக்க தொழில்துறை கோரிக்கை

கோவை: சென்னை மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறையினருக்கும் பேரிடர் நிதி ஒதுக்க வேண்டும் எனவும், வங்கிக் கடன் மற்றும் மின் கட்டணம் செலுத்த இரண்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]