சசிகலா புஷ்பா வீடு தாக்குதல் சம்பவம்: 3 திமுக கவுன்சிலர் உட்பட 13 பேர் மீது வழக்கு
தூத்துக்குடி: பா.ஜ., மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு தாக்கப்பட்ட வழக்கில், மூன்று தி.மு.க., கவுன்சிலர்கள் உட்பட, 13 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்....