April 28, 2024

waiting

இனி வெயிட்டிங் லிஸ்ட் கிடையாது… முன்பதிவு செய்யும் அனைவருக்கும் ரயில் வசதி

இந்தியா: வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் அனைவரும் பயணம் செய்யும் வகையில் சிறப்பு ரயில் விடப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுக்களை விலை உறுதி...

5 ஆண்டுகளுக்குப் பிறகு எக்ஸ்ரேவில் காத்திருந்த அதிர்ச்சி

குஜராத்: குஜராத் மாநிலம், பருச் மாவட்டத்தில் உள்ள அங்கலேஷ்வரைச் சேர்ந்த அதுல் கிரி என்ற நபர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கத்தியால் குத்தப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....

மிரட்ட காத்திருக்கும் 5 வேகப்பந்து வீச்சாளர்கள்.. ஸ்டெயின் கணிப்பு

கேப்டவுன்: உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட் ஜுரம் பரவி வருகிறது. இதில் எந்த அணி...

விஜய்யின் அடுத்த படத்திற்காக காத்திருக்கிறேன்.. ஷாருக்கான் பதிவு

சினிமா: அட்லீ இயக்கத்தில், ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நயன்தாரா, தீபிகா படுகோன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய...

வந்தவாசியில் வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலை: வந்தவாசியில் வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வந்தவாசி தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் சார்பில் தாலுகா அலுவலக...

தமிழகம் முழுவதும் அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 66 லட்சத்து 55 ஆயிரம் பேர்

சென்னை: தமிழகத்தில், 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரி படிப்பை முடித்தவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்து வருகின்றனர். ஒவ்வொரு...

ரசிகர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றாத ஷூப்மன் கில்

மும்பை: ஐபிஎல் போட்டிகள் கடந்த 2008ம் ஆண்டு முதல் வருடம் ஒருமுறை நடந்து வருகிறது. இதில் விராட் கோலியின் சாதனையை ஷுப்மன் கில் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு...

வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடக்கோரி குளித்தலையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கரூர்: கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையில் இருந்து தென்கரை மற்றும் கட்டளை மேட்டு வாய்க்கால்கள் மூலம் விவசாயம் மற்றும் குடிநீருக்காக ஆண்டுதோறும் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ...

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.,யை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு

சென்னை: திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்தரவதை செய்ததாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]