By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஈரான் போர் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்: டிரம்புக்கு பின்னடைவு
    1 Min Read
    குவைத் விமான நிலையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்: இந்தியர் உயிரிழப்பு
    0 Min Read
    லெபனான் – இஸ்ரேல் புதிய போர் நிறுத்தம்; டிரம்ப் அறிவிப்பு
    0 Min Read
    தம்பியை தூக்கிக்கொண்டு பள்ளிக்கு வரும் 14 வயது மாணவி; நெகிழ்ச்சியூட்டும் கதை
    0 Min Read
    அமெரிக்காவில் நேரடி பேச்சுவார்த்தை; இஸ்ரேல் – லெபனான் உறவில் புதிய திருப்பம்
    0 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    புதிய ஆளுநர் மாளிகையில் பணியை தொடங்கிய கைலாஷ்நாதன்: 3 முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல்
    1 Min Read
    கர்நாடக அமைச்சரவையில் பெண் அமைச்சர் இல்லாதது ஏமாற்றம்: மார்கரெட் ஆல்வா
    1 Min Read
    மெட்ரோவில் ஒழுங்கீனமாக நடந்த பயணி: ரூ.250 அபராதம்
    1 Min Read
    தாம்பத்திய உறவை தொடர்ந்து மறுப்பது விவாகரத்துக்கு வலுவான காரணம்: உச்ச நீதிமன்றம்
    1 Min Read
    மம்தாவுக்கு அதிர்ச்சி: எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 20 பேர் மட்டுமே பங்கேற்பு
    0 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: மேல்முறையீட்டு விசாரணை ஜூன் 15-க்கு ஒத்திவைப்பு
    1 Min Read
    26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
    1 Min Read
    26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
    1 Min Read
    பிளஸ் 2 விடைத்தாள் நகல் இன்று முதல் பதிவிறக்கம்
    1 Min Read
    ஓபிஎஸ் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளும் வாபஸ்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: நீதி எப்போதும் தோற்காது என்பதை நிரூபணம் செய்த சாத்தான்குளம் வழக்கு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > நீதி எப்போதும் தோற்காது என்பதை நிரூபணம் செய்த சாத்தான்குளம் வழக்கு
தமிழகம்

நீதி எப்போதும் தோற்காது என்பதை நிரூபணம் செய்த சாத்தான்குளம் வழக்கு

Nagaraj
Last updated: March 25, 2026 4:57 pm
By Nagaraj 4 Min Read
Share
SHARE

சென்னை: நீதி எப்போதும் தோற்காது என்பதை சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு நிரூபித்துள்ளது என்று சமூக ஆர்வலர் அற்பிதா தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் உட்பட 9 பேரும் குற்றவாளிகள் என்று மதுரை நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 30ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கொரோனா ஊரடங்கின்போது கட்டுப்பாட்டு நேரத்தை தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறி தந்தை, மகன் இருவரையும் போலீஸார் கடந்த 2020 ஜூன் 19-ம் தேதி இரவு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஜூன் 22-ம் தேதி பென்னிக்ஸும், 23-ம் தேதி ஜெயராஜும் உயிரிழந்தனர்.

தமிழகத்தையை உலுக்கிய இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர், ஜெயராஜ் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. சிபிஐ கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகிய 10 பேரும் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் பால்துரை சிறையில் இருந்துபோது கொரோனா தொற்றால் உயிரிழந்தார். மற்றவர்களது ஜாமீன் மனுக்கள் விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.

இது போல பல பிரச்சனைகள் உள்ளதாக தெரிவித்தார் , பெண்கள் வன்கொடுமை , அதிலும் வயநாடு பிரச்சனை , மிலிட்டரி பிரச்சனை போன்ற பல விசயங்கள் அரசு கவணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் . இன்னும் நிறைய பிரச்சனைகளை வெளியில் கொண்டு வர உள்ளதாக சமூக ஆர்வலர் அர்பிதா கூறியுள்ளார்.

பெற்றோர்களே மகளை துன்புறுத்தும் அவலம் , மற்றும் சில அதிகாரிகள் அவரை துன்புறுத்துகின்றனர். Parents allowing rape , military Ai, Landslides and Chinese military also used by these three peoples.

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இதற்கிடையே, முதல் குற்றவாளியான காவல் ஆய்வாளர் தர், அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்தார். இதற்கு சிபிஐ ஆட்சேபம் தெரிவித்ததால் அவரது மனு தள்ளுபடியானது. சம்பவம் நடந்த போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸார் ரேவதி, பியூலா மற்றும் சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டது.

5 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நீதிபதி முத்துக்குமரன் நேற்று தீர்ப்பளித்தார். இதுபோன்ற கொடூர தாக்குதல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடந்ததாக கேள்விப்பட்டுள்ளோம். அதுபோல போலீஸார் தாக்கியுள்ளனர். மேலும் இருவர் மீதும் போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்காக போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளனர். தந்தை, மகனின் ரத்தக்கறை படிந்த ஆடைகளை உறவினர்களிடம் கொடுத்து குப்பைத் தொட்டியில் போடச் சொல்லியுள்ளனர்.

போலீஸ் தாக்கியதில்தான் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனர் என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருகிறது. 9 பேர் மீதான கொலைக் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரும் குற்றவாளிகள் என முடிவு செய்யப்படுகிறது. இவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பு எப்படி இருக்கும் என்று தமிழகமே உற்றுப்பார்த்தது. அந்த வகையில் சமூக ஆர்வலர் அற்பிதா கூறுகையில், நீதி எப்போதும் சாகாது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. தண்டனையும் உச்சபட்சமாக அமைய வேண்டும். “நீதி தோற்காது” என்பது, எவ்வளவு தாமதமானாலும் உண்மைக்கும், தர்மத்திற்கும் இறுதியில் வெற்றி கிடைக்கும் என்பதைக் குறிக்கும் ஒரு வலுவான நம்பிக்கையாகும். நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகும், உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை இந்த வழக்கு உணர்த்தி உள்ளது. உயர் பதவிகளில் இருப்பவர்களாக இருந்தாலும் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதை நிரூபித்துள்ளது இந்த வழக்கு. போலீஸ் அதிகாரிகளாக இருந்தாலும் மக்கள் முன்னிலையில் அனைவரும் சமம்தான்.

இனியும் இதுபோன்ற எவ்வித மரணங்களும் நடக்காமல் இருக்க இந்த தீர்ப்பு வழி வகுக்கும். அப்போதுதான் சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கை பொய்க்காமல் இருக்கும். உண்மையின் பக்கமே சட்டம் நிற்கும் என்பதை நிரூபணம் செய்துள்ளது இந்த வழக்கு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You Might Also Like

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: மேல்முறையீட்டு விசாரணை ஜூன் 15-க்கு ஒத்திவைப்பு

26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பிளஸ் 2 விடைத்தாள் நகல் இன்று முதல் பதிவிறக்கம்

ஓபிஎஸ் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளும் வாபஸ்

TAGGED:equal for alllawMadurai CourtProofSathankulam caseஅனைவருக்கும் சமம்சட்டம்சாத்தான்குளம் வழக்குநிரூபணம்மதுரை நீதிமன்றம்ட
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
விளையாட்டு

காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து விராட் கோலி விலகல்?

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?