கோவை மாவட்ட வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்புப் பணி..!
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்புக்காக தானியங்கி…
ஊர்க்காவல் படையினரை பணி நிரந்தரம் செய்யுங்கள்… பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: ஊர்க்காவல் படையினருக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
பள்ளி செல்லாக் குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஊமத்தநாடு ஊராட்சிக்கு உட்பட்ட பெத்தனாச்சிவயல் குடியிருப்பு பகுதியில், பள்ளி…
உகாண்டா பூங்காவில் சிம்பன்சிகள் கணக்கெடுக்கும் பணிகள்
உகாண்டா: உகாண்டாவில் உள்ள பிவிண்டி தேசியப் பூங்காவில் சிம்பன்சிகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. உகாண்டாவின் பிவிண்டி…
ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தமிழ்நாடு வனத் துறை சார்பில் ஈரநில பறவைகள் முதல் கட்ட கணக்கெடுப்பு பணி…
நவம்பர் மாத இறுதிக்குள் 1 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி..!!
சென்னை: சென்னையில் தெருநாய்கள் மற்றும் வீட்டு நாய்களால் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு…
மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஏற்பாடுகள் தொடக்கம்: மத்திய அரசு தகவல்
டெல்லி: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 அன்று தொடங்கும் என்று மத்திய…
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆங்கிலம், இந்தி, உள்ளூர் மொழிகளில் கணக்கெடுப்பு..!!
புது டெல்லி: லடாக், காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பனி மூடிய பகுதிகளில்…
மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக தொடங்கும்: உள்துறை அமைச்சகம்
புதுடெல்லி: இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடைசியாக மக்கள்…
2027ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு: முக்கிய தகவல்கள்
மத்திய அரசின் அறிவிப்பின்படி, அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தொடங்கும்.…