May 2, 2024

Israel

இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் கொல்லப்பட்டனர்

காஸா: மேற்கு காசாவில் உள்ள அல்-ஷாதி அகதிகள் முகாமுக்கு அருகே ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான இஸ்மாயில் ஹனியேவின் குடும்பத்தினர் சென்ற காரை குறிவைத்து இஸ்ரேல்...

இஸ்ரேலுக்கு செல்லும் 6000 இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள்

புதுடெல்லி: இந்தியா-இஸ்ரேல் இடையிலான உடன்படிக்கையின்படி, மத்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்டம் மூலம் பயிற்சி பெற்ற 6,000 இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குச் செல்ல உள்ளனர் இஸ்ரேல்...

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு குடலிறக்க அறுவை சிகிச்சை

இஸ்ரேல்: பிரதமர் அலுவலகம் தகவல்... இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு மேற்கொள்ளப்பட்ட குடலிறக்க அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து வீடு திரும்புவார் என மருத்துவர்களின் ஆலோசனையை மேற்கோள் காட்டி...

ஜோர்டானில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு போராட்டம்

ஜோர்டான்: ஆயிரக்கணக்கானோர் போராட்டம்... காஸா மீது தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்து, அண்டை நாடான ஜோர்டானில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே தினமும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு...

முதல் குற்றவாளியாக மாஜி புலனாய்வு பிரிவு தலைவர் அறிவிப்பு

தெலுங்கானா: எதிர்க்கட்சியினரின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் அம்மாநில முன்னாள் புலனாய்வுப் பிரிவு தலைவர் டி.பிரபாகர் ராவ் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ்...

இஸ்ரேல் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பிரான்ஸ்

பிரான்ஸ்: காசா பகுதியில் இருந்து பொதுமக்களை இஸ்ரேல் கட்டாயமாக வெளியேற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பிரான்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் காசா மீது இஸ்ரேல்...

இஸ்ரேல் நடத்தி தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் 84 பேர் பலி

காசா: 84 பேர் பலி... இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் காசாவில் 84 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு...

காசாவில் போர் நிறுத்தம் இல்லாமலே தொடங்கிய ரமலான்

காசா: போர் நிறுத்தம் இல்லாமலே தொடங்கிய ரமலான்... காசாவில் இஸ்ரேல் போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், போர் நிறுத்தம் நடைபெறாமலேயே ரமலான்...

இஸ்ரேலில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 2 இந்தியர்கள் படுகாயம்

எருசலேம்: லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தாக்கியதில் இஸ்ரேலில் வசித்து வந்த இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த நபர் கேரளாவைச் சேர்ந்தவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது....

இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 7 பிணை கைதிகள் பலியானதாக தகவல்

காஸா: மேலும் 7 பிணை கைதிகள் பலி… இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 7 பிணை கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7-ஆம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]