April 19, 2024

Israel

இஸ்ரேல் – ஈரான் பகைமை அதிகரிப்பது குறித்து மிகுந்த கவலையளிக்கிறது

புதுடில்லி: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பகைமை அதிகரிப்பது குறித்து நாங்கள் தீவிரமாக கவலை கொண்டுள்ளோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஈரான்-இஸ்ரேல் இடையேயான மோதல் குறித்து இந்தியா...

ஏவுகணை, டிரோன்களை ஏவிய ஈரான்… எதற்கும் தயார் என்று இஸ்ரேல் சூளுரை

டெல் அவிவ்: எதற்கும் தயார்... இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவிய நிலையில், எதற்கும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்....

உலகப் போர் ஏற்படும் அபாயம் உள்ளது… டிரம்ப் விடுத்த எச்சரிக்கை

வாஷிங்டன்: இஸ்ரேல்-ஈரான் மோதல் விவகாரத்தால் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளது என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான்...

இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் கொல்லப்பட்டனர்

காஸா: மேற்கு காசாவில் உள்ள அல்-ஷாதி அகதிகள் முகாமுக்கு அருகே ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான இஸ்மாயில் ஹனியேவின் குடும்பத்தினர் சென்ற காரை குறிவைத்து இஸ்ரேல்...

இஸ்ரேலுக்கு செல்லும் 6000 இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள்

புதுடெல்லி: இந்தியா-இஸ்ரேல் இடையிலான உடன்படிக்கையின்படி, மத்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்டம் மூலம் பயிற்சி பெற்ற 6,000 இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குச் செல்ல உள்ளனர் இஸ்ரேல்...

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு குடலிறக்க அறுவை சிகிச்சை

இஸ்ரேல்: பிரதமர் அலுவலகம் தகவல்... இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு மேற்கொள்ளப்பட்ட குடலிறக்க அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து வீடு திரும்புவார் என மருத்துவர்களின் ஆலோசனையை மேற்கோள் காட்டி...

ஜோர்டானில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு போராட்டம்

ஜோர்டான்: ஆயிரக்கணக்கானோர் போராட்டம்... காஸா மீது தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்து, அண்டை நாடான ஜோர்டானில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே தினமும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு...

முதல் குற்றவாளியாக மாஜி புலனாய்வு பிரிவு தலைவர் அறிவிப்பு

தெலுங்கானா: எதிர்க்கட்சியினரின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் அம்மாநில முன்னாள் புலனாய்வுப் பிரிவு தலைவர் டி.பிரபாகர் ராவ் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ்...

இஸ்ரேல் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பிரான்ஸ்

பிரான்ஸ்: காசா பகுதியில் இருந்து பொதுமக்களை இஸ்ரேல் கட்டாயமாக வெளியேற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பிரான்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் காசா மீது இஸ்ரேல்...

இஸ்ரேல் நடத்தி தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் 84 பேர் பலி

காசா: 84 பேர் பலி... இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் காசாவில் 84 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]