சுதந்திர போராட்ட வீரர்களை ஒன்றிய அரசு நடத்தும் விதம் வேதனை அளிப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் கவலை
டெல்லி: சுதந்திர போராட்ட வீரர்களை ஒன்றிய அரசு நடத்தும் விதம் வேதனை அளிக்கிறது என டெல்லி உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. பீகாரைச் சேர்ந்த 96 வயதான சுதந்திர...