April 19, 2024

union minister

மக்கள் விரும்பும் வரை மோடிதான் பிரதமராக இருப்பாராம்

புதுடெல்லி: வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார். மக்கள் விரும்பும் வரை அவரே பிரதமராக இருப்பார் என்று மத்திய...

இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் ராஜபாளையத்தில் ‘ரோடு ஷோ’

ராஜபாளையம்:ராஜபாளையம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தென்காசி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ்நாடு மக்கள்...

கெஜ்ரிவால் மனைவி சுனிதா முதல்வர் பதவியை ஏற்பார்… ஒன்றிய அமைச்சர் பேச்சால் சர்ச்சை

புதுடெல்லி: டெல்லி முதல்வர் பதவியை ராப்ரி தேவியைப் போல் ஏற்க கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா தயாராகி வருவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியது சர்ச்சையை...

தமிழ்நாட்டின் 2 துறைமுகங்களில் சரக்கு கையாளும் திறன் இரட்டிப்பாகி உள்ளது… ஒன்றிய அமைச்சர் தகவல்

சென்னை: பிரதமர் மோடி தூத்துக்குடி துறைமுகத்தில் பல்வேறு திட்ட பணிகளை இன்று தொடங்கி வைக்கிறார். இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, ஒன்றிய துறைமுகங்கள் மற்றும் கப்பல்...

பேச்சுவார்த்தைக்கு வருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அழைப்பு 

புதுடில்லி: நான்கு கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், 5-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய வேளாண் துறை மந்திரி அர்ஜுன் முண்டா...

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: திராவிட மாடல் பிரிவினையை தூண்டுகிறது’ என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சிறுபான்மையினர் நலத்துறை...

மத்திய அமைச்சர்கள் குழுவை மேற்குவங்க போலீசார் தடுத்து நிறுத்தியதால் சலசலப்பு

மேற்கு வங்கம்: சலசலப்பை ஏற்படுத்தி போலீசார்... மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகி ஷேக் ஷாஜகான் என்பவர் மீது பாலியல் புகார் கூறிய பெண்களை சந்திக்கச்...

10 ஆண்டில் 1,562 தேவையற்ற சட்டங்கள் ரத்து… ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: கடந்த 10 ஆண்டில் 1,562 தேவையற்ற சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், கடந்த 5 ஆண்டில் 221 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். நாடாளுமன்ற...

கேரளாவுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்… முதல்வர் பினராயி தலைமையில் ஆர்ப்பாட்டம்

கேரளா: மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்... கேரளாவுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் கூறி மத்திய அரசை கண்டித்து முதலமைச்சர் பினராயி தலைமையில் ஆர்ப்பாட்டம்...

கிலோ ரூ.29க்கு பாரத் அரிசி விற்பனை… மத்திய அமைச்சர் தொடக்கி வைத்தார்

புதுடில்லி: பாரத் அரிசி விற்பனை... கிலோ 29 ரூபாய்க்கு பாரத் அரிசி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிமுகம் செய்து வைத்தார். அரிசி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]