May 2, 2024

union minister

பிரிட்டன் பிரதமருக்கு பேட் பரிசு… இந்திய அமைச்சர் வழங்கினார்

இங்கிலாந்து: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கையொப்பமிட்ட பேட்டை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பரிசளித்தார். தீபங்களின் திருவிழா என்று அழைக்கப்படும்...

தீவிரவாதம் என்பது ஏற்க முடியாதது… வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

இத்தாலி: தீவிரவாதத்தை ஏற்க முடியாதது, அதே நேரத்தில் பாலஸ்தீனர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது முக்கியம் என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தீவிரவாதத்தை ஏற்க...

கொரோனா பாதித்தவர்கள் கடும் பணிகளை தவிர்க்க மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

  புதுடெல்லி: மத்திய அமைச்சர் அறிவுறுத்தல் ... கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பை தடுக்க சிறிது காலத்துக்கு கடுமையான பணிகளை தவிர்க்க வேண்டும் என்று மத்திய...

விளையாட்டுத் துறைக்கு போதிய நிதி ஒதுக்க மத்திய அமைச்சருக்கு தயாநிதி மாறன் எம்.பி கடிதம்

சென்னை: மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூருக்கு எழுதிய கடிதம்:- 1951-ல், முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி...

மோடியின் படம் இல்லாவிட்டால் நிதியுதவி நிறுத்தம்… ஒன்றிய அமைச்சர் எச்சரிக்கை

திருமலை: மத்திய அரசின் திட்டங்களில் பிரதமர் மோடியின் படம் இல்லாவிட்டால் நிதியுதவி நிறுத்தப்படும் என ஒன்றிய அமைச்சர் கூறினார். திருப்பதி வந்த ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்...

நாடு முழுவதும் புதிதாக 5,000 குழந்தைகள் பராமரிப்பு மையங்கள்: ஸ்மிருதி இரானி

புதுடில்லி: இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசுகையில்,...

இந்தியா முழுவதும் ஜெய் ஸ்ரீராம் முழக்கம்…. வெற்றியின் சின்னம்: அமைச்சர் எல்.முருகன்

கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- ஜெய்...

சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம்

ராய்ப்பூர் (சத்தீஸ்கர்): டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து மத்திய அமைச்சர் அனுராக்...

ஜி20 இந்தியா-அமெரிக்க நட்புறவுக்கு கிடைத்த வெற்றி: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

வாஷிங்டன்: வாஷிங்டனில் நேற்று இந்தியாவில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது, இந்தியா-அமெரிக்க உறவுகள் எப்போதும் இல்லாத அளவுக்கு...

வந்தே பாரத் ரயில்கள் சுத்தப்படுத்தும் திட்டம் இன்று தொடங்கியது

புதுடில்லி: மத்திய அமைச்சர் தொடக்கம்... வந்தே பாரத் ரயில்கள் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யப்படும் திட்டத்தை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று தொடங்கி வைக்கிறார். வந்தே...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]