ஆந்திர மாநில தலைநகராக திருப்பதியை அறிவிக்க முன்னாள் மத்திய அமைச்சர் கோரிக்கை
திருப்பதி: ஆந்திர மாநிலத்தின் தலைநகராக திருப்பதியை அறிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சிந்தா மோகன்...