April 19, 2024

works

அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்

சென்னை: "ஓ மை கடவுளே" படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்து இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். 2019 - ம் ஆண்டில் வெளியான "கோமாளி'...

கலைஞர் நூற்றாண்டு பூங்காவுக்கான பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு..!!

சென்னை: சென்னையில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு பூங்காவின் பணிகளை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்....

சென்னை கடற்கரை – எழும்பூர் 4வது ரயில்பாதை பணிகள் எப்போது முடியும்..?

சென்னை: சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ”சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு 4-வது புதிய ரயில்பாதை அமைக்க...

புதிதாக 4,000 பேருந்துகளை வாங்க டெண்டர் பணிகள் தொடக்கம்… சிவசங்கர் பேட்டி

சென்னை: புதிதாக 4,000 பேருந்துகளை வாங்க டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. கொரோனா காலத்தில் தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தினால் பேருந்துகளை வாங்க முடியாத நிலை இருந்தது. கொரோனா...

அயோத்தி ராமர் கோயிலின் அடுத்த 2 தளங்கள்… 2024 டிசம்பருக்குள் பணிகள் நிறைவு

அயோத்தி: மொத்தம் 3 தளங்களைக் கொண்ட அயோத்தி ராமர் கோயிலின் தரைத் தளத்துக்கான கட்டுமானப் பணிகள் மட்டுமே தற்போது நிறைவடைந்திருக்கின்றன. அதன் அடிப்படையில் கோயிலுக்கான குடமுழுக்குப் பணிகள்...

தீபாவளி பட்டாசுகள் அழிக்கும் முறை குறித்து மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: தீபாவளி பட்டாசு கழிவுகள் அறிவியல் முறைப்படி அழிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையின்...

ஜனவரி மாதம் ரேஷன் கடைகளில் முதல் புதிய மாற்றங்கள்

சென்னை: நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளையும் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. எனவே இதன் வாயிலாக ரேஷன் அட்டைதாரர்கள் நாடு முழுவதும் எந்த...

மின்வாரியத்தில் மொத்த காலி பணியிடங்கள் எண்ணிக்கை 55 ஆயிரமாம்

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில் மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 1.44 லட்சமாக உள்ளது. இதில் இந்தாண்டு மார்ச் மாத நிலவரப்படி மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 55,295 ஆக உள்ளது....

இயந்திரம் வாயிலாக ஒற்றை நாற்று நடவு முறையில் விவசாயிகள் மும்முரம்

கள்ளக்குறிச்சி: ஒரு நாற்று முறை... கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு நெல் ஒரு நாற்று முறையில் இயந்திரம் மூலமாக விவசாயிகள் நடவுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உளுந்தூர்பேட்டை சுற்று வட்டாரப்...

கோவையில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆய்வு

கோவை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வந்தார். கோவை விமான நிலையத்திற்கு வந்த முதல்வருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் காவல்துறை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]