அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்
சென்னை: "ஓ மை கடவுளே" படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்து இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். 2019 - ம் ஆண்டில் வெளியான "கோமாளி'...
சென்னை: "ஓ மை கடவுளே" படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்து இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். 2019 - ம் ஆண்டில் வெளியான "கோமாளி'...
சென்னை: சென்னையில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு பூங்காவின் பணிகளை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்....
சென்னை: சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ”சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு 4-வது புதிய ரயில்பாதை அமைக்க...
சென்னை: புதிதாக 4,000 பேருந்துகளை வாங்க டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. கொரோனா காலத்தில் தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தினால் பேருந்துகளை வாங்க முடியாத நிலை இருந்தது. கொரோனா...
அயோத்தி: மொத்தம் 3 தளங்களைக் கொண்ட அயோத்தி ராமர் கோயிலின் தரைத் தளத்துக்கான கட்டுமானப் பணிகள் மட்டுமே தற்போது நிறைவடைந்திருக்கின்றன. அதன் அடிப்படையில் கோயிலுக்கான குடமுழுக்குப் பணிகள்...
சென்னை: தீபாவளி பட்டாசு கழிவுகள் அறிவியல் முறைப்படி அழிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையின்...
சென்னை: நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளையும் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. எனவே இதன் வாயிலாக ரேஷன் அட்டைதாரர்கள் நாடு முழுவதும் எந்த...
சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில் மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 1.44 லட்சமாக உள்ளது. இதில் இந்தாண்டு மார்ச் மாத நிலவரப்படி மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 55,295 ஆக உள்ளது....
கள்ளக்குறிச்சி: ஒரு நாற்று முறை... கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு நெல் ஒரு நாற்று முறையில் இயந்திரம் மூலமாக விவசாயிகள் நடவுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உளுந்தூர்பேட்டை சுற்று வட்டாரப்...
கோவை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை வந்தார். கோவை விமான நிலையத்திற்கு வந்த முதல்வருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் காவல்துறை...