May 1, 2024

உரிய காரணமா? உடன் காவலர்களுக்கு விடுப்பு வழங்கணும்

கோவை: உரிய காரணத்துடன் விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு உடனே விடுப்பு வழங்க வேண்டும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார்.

மதுரையில் காவல்துறை உயர் அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி சங்கர் ஜிவால் இதுகுறித்து அறிவுறுத்தினார். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற வசதி, காவலர்களுக்கு மனஅழுத்தம் போக்கும் புத்துணர்வு நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]